Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Thursday, 24 May 2012

மல்லிகைபூ வாசம் என்னை கில்லுகின்றது அடி பஞ்சு மெத்தை முல்லை போல குத்துகின்றது

சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்ஜோடுதான் பூ பூத்தது
சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்ஜோடுதான் பூ பூத்தது
மழை சுடுகின்றதே அடி அது காதலா
தீ குளிர்கின்றதே அடி இது காதலா
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா

வெட்கத்தை தொட்டு தொட்டு
காதல் சொல்லும் பச்சை கிளி
மொட்டுக்குள் என்ன சத்தம்
மெல்ல வந்து சொல்லடி

சொல்லாமலே யார் பார்த்தது

மல்லிகைபூ வாசம் என்னை கில்லுகின்றது
அடி பஞ்சு மெத்தை முல்லை போல குத்துகின்றது
நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள் சுற்றுகின்றது
கண்கள் தூக்கம் கேட்டு மத்தளங்கள் கொட்டுகின்றது
கண்ணே உன் முந்தானை காதல் வழியா
உன் பார்வை குற்றாலச் சாரல் மழையா
அன்பே உன் ராஜாங்கம் எந்தன் மடியா
நீ மீட்டும் பொன் வீணை எந்தன் இடையா
இதயம் நழுவுதடி உயிரும் கரையுதடி, உன்னோடுதான்..

நெஞ்சுக்குள் ஓடுதடி சின்ன சின்ன மின்னலடி
பஞ்சுக்குள் தீயை போல பற்றிக்கொல்லு கண்மணி

சொல்லாமலே யார் பார்த்தது

கண்ணுக்குள்ளே உந்தன் முகம் ஒட்டிக்கொண்டது
சுக சொப்பனங்கள் என்னை வந்து சுற்றிக்கொண்டது
என்னை விட்டு தென்றல் கொஞ்சம் தள்ளி சென்றது
நான் உந்தன் பேரை சொன்னபோது அள்ளிக்கொண்டது
அன்பே நான் எந்நாளும் உன்னை நினைத்து
முள் மீது பூவானேன் தேகம் இளைத்து
வில்லோடு அம்பாக என்னை இணைத்து
சொல்லாத சந்தோஷ யுத்தம் நடத்து
உலக அதிசயத்தில் ஒன்று கூடியது நாம் காதலா ..

நெஞ்சுக்குள் ஓடுதடி சின்ன சின்ன மின்னலடி
பஞ்சுக்குள் தீயை போல பற்றிக்கொல்லு கண்மணி

சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்ஜோடுதான் பூ பூத்தது
மழை சுடுகின்றதே அடி அது காதலா
தீ குளிர்கின்றதே அடி இது காதலா
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா
சொல்லாமலே யார் பார்த்தது

No comments:

Post a Comment